871
மிக்ஜாம் பாதிப்பில் பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தென் மாவட்டங்களில் அவதி ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சிறப...

1960
சென்னையில் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசை, ஆசையாக அதிக விலை கொடுத்து வாங்கிய தரைத்தள வீடுகளுக்கு வெள்ளத்திற்கு பிறகு யாரும் வாடகைக்கு வராததால் இ.எம்.ஐ செலுத்தக்கூட வழி தெரியவில்லை என ...

978
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை வேளச்சேரி ச...

1108
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், மத்திய-மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர...

1883
வெள்ளத்தால் கடந்த 6 நாட்களாக சூழப்பட்டுள்ள பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகர் மக்களின் தவிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. தங்களது பாடப்புத்தகங்கள், சான்றிதழ்களை வெள்ளத்திடம் பறிகொடுத்துவிட்டதாக மாணவர்கள...

1150
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4 நாட்களுக்கு மேலாகியும் வெள்ளம் வடியாததற்கான காரணம் குறித்து தமிழக அரசு உரிய ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தினார். ச...

1156
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில...



BIG STORY